விமானப் படை ஹெலிகாப்டர் விபத்து: பிரதமரிடம் விளக்கிய ராஜ்நாத்சிங்.. குன்னூர் வர திட்டம்?
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விமான படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து மத்திய அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விவரித்துள்ளார். அவர் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
இந்திய விமான படைக்கு சொந்தமான எம்ஐ 17 வி 5 என்ற ஹெலிகாப்டரில் கோவை மாவட்டம் சூலூரிலிருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டனுக்கு ராணுவ உயரதிகாரிகள் புறப்பட்டனர்.

இவர்கள் வெலிங்கடனை அடைய 10 கிலோமீட்டர் தூரம் இருந்த நிலையில் காட்டேரி என்ற அடர்ந்த காட்டு பகுதி அருகே ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.
பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விமானத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவியும் பயணம் செய்துள்ளனர். அவர்களின் நிலை என்ன என தெரியவில்லை.
ஊட்டி மற்றும் கோவையிலிருந்து மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விவரித்துள்ளார். அவர் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications