சேலம் அருகே தெற்காசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா.. முதல்வர் அடிக்கல்.. என்ன வசதிகள் உள்ளது?
சேலம்: சேலம் மாவட்டம், தலைவாசலில் சர்வதேச கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழகத்தின் ஐந்தாவது கால்நடை மருத்துவக்கல்லூரி அங்கு அமைய உள்ளது. தெற்காசியாவிலேயே பெரிய ஒருங்கிணைந்த பல் நோக்குடன் கூடிய கால்நடை பூங்காவும் இங்கு அமைய உள்ளது.

மூன்று பிரிவுகளாக இந்த கால்நடை பூங்கா அமையும். முதல் பிரிவில் நவீன வசதிகளை கொண்ட கால்நடை மருத்துவமனை, உள்நாட்டு மாட்டினங்கள் பாதுகாப்பு உள்ளிட்டவை முதல் பிரிவில் அமைகிறது.
இரண்டாவது பிரிவில், பால், இறைச்சி, மீன் போன்ற உணவு பொருட்களை பாதுகாத்து பதப்படுத்தும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. மூன்றாவது பிரிவில் பயிற்சி கல்வி ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவோருக்கான பயிலரங்கம் அமைய உள்ளது.
சேலத்தில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்.. திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!
தலைவாசலில் கால்நடை கண்காட்சியையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்தார். கால்நடை வளர்ப்பு முறை, நாட்டினங்களை பாதுகாத்தல் உள்ளிட்டவை குறித்து அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
நாட்டுப் பசுக்கள், ஆட்டினங்கள், செல்லப்பிராணிகள் வளர்ப்பு, கால்நடை தீவனங்கள் குறித்தும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் 11ம் தேதி வரை கால்நடை கண்காட்சி நடைபெறும்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications