தென்காசி அருகே கல்லூரி வேன் - லாரி மோதி விபத்து - 20 மாணவிகள் காயம்
நெல்லை மாவட்டம் தென்காசி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் மாறந்தை அருகே தனியார் கல்லூரி வேன் மீது சிமெண்ட் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் 20 பேர் படுகாயமடைந்தனர்.
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி: தென்காசி அருகே தனியார் கல்லூரி வேன் மீது சிமெண்ட் லாரி மீது மோதிய விபத்தில் 20 மாணவிகள் படுகாயமடைந்தனர்.
நெல்லை மாவட்டம் தென்காசி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் மாறந்தை அருகே தனியார் கல்லூரி வேன் மீது சிமெண்ட் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து 20க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் கவலைக்கிடமாக உள்ளனர்.

இந்த விபத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அனைவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.













Click it and Unblock the Notifications