For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் 22 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு

தமிழகத்தில் 22 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: திருச்சி, நெல்லை, தூத்துக்குடி கலெக்டர்கள் உள்பட 22 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த மாவட்ட கலெக்டர்கள், துணை ஆணையர்கள் உள்பட 22 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

22 IAS officers were transferred in tamilnadu on tuesday.

இது தொடர்பாக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

  • திருச்சி மாவட்ட கலெக்டராக கே.ராஜாமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • திருப்பூர் மாவட்ட கலெக்டராக கலெக்டராக கே.எஸ்.பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நாகை மாவட்ட கலெக்டராக சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்
  • பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக சாந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நெல்லை மாவட்ட கலெக்டராக சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நெல்லை கலெக்டராக இருந்த கருணாகரன் வேளாண் கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மீன்வளத்துறைக்கு புதிய ஆணையராக தண்டபாணி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மீன் வளத்துறை ஆணையராக இருந்த பீலா ராஜேஷ் நகர மேம்பாட்டுத் துறைக்கு மாற்றம்
  • போக்குவரத்து துறை புதிய செயலராக பி.டபிள்யூ.சி.டேவிடார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியாக இருந்த பிரவீன் பி. நாயர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு
  • அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநராக நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மதுரை மாநகராட்சி ஆணையராக அனீஸ் சேகர் நியமனம்
    நிதித்துறை கூடுதல் செயலராக ஆர்.அனந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துணை செயலராக வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்
  • நில அளவை மற்றும் தீர்வுத்துறை இயக்குனராக எம்.ரவிக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நிலத்துறை கூடுதல் செயலராக பூஜா குல்கர்னியை நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கூட்டுறவு சங்கங்கள் கூடுதல் பதிவாளராக ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • எஸ்.பி.அம்ரித் - இணை ஆணையர், வணிகவரித்துறை
  • தீரஜ்குமார் - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை செயலர்
  • கே.எஸ்.கந்தசாமி - சென்னை மாநகராட்சி கல்வித்துறை துணை ஆணையர்ராஜேந்திரகுமார் - எல்காட் தலைவர்
English summary
22 IAS officers were transferred in tamilnadu on tuesday inculding nellai, trichy district collectors.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X