மேற்பார்வைக் குழு உத்தரவிட்டுள்ள தண்ணீர் போதுமானதல்ல… பி.ஆர். பாண்டியன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மேற்பார்வைக் குழு தற்போது அறிவித்திருக்கும் தண்ணீரின் அளவு போதுமானதல்ல என்று அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இன்று டெல்லியில் கூடிய மேற்பார்வைக் குழு தமிழகத்திற்கு செப்டம்பர் 21ம் தேதியில் இருந்து 10 நாட்களுக்கு 3000 கன அடி நீரை வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசிற்கு உத்தரவிட்டிருந்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பி.ஆர். பாண்டியன், மேற்பார்வைக் குழு அளித்துள்ள இந்த உத்தரவை ஏற்க முடியாது என்றும், இந்த தண்ணீர் தமிழக விவசாயத்திற்கு போதுமானதல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் கர்நாடக அணையில் உள்ள நீரின் அளவை ஆய்வு செய்ய மேற்பார்வைக் குழு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
More From
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications