பொள்ளாச்சி, மரக்காணத்தில் அதிகாலை கோர சாலை விபத்துகள்.. 8 பேர் பரிதாப சாவு
Subscribe to Oneindia Tamil
கோவை: பொள்ளாச்சி அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று திரும்பிய போது, பொள்ளாச்சி அருகே நின்று கோண்டிருந்த லாரி மீது மோதி சம்பவ
இடத்திலேயே 5 பேர் பலியாகினர். காயமடைந்த 3 பேர் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதேபோல மரக்காணம் அருகே காரும், லாரியும் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். ஆக மொத்தம், இன்று காலையில் நடந்த இரு வேறு சாலை விபத்துகளில் 8 பேர் உயிரிழநத்னர்.












Click it and Unblock the Notifications