வீடு இடிப்பு பணியின் போது விபத்து.. சுவர் விழுந்து இளைஞர் பலி

நெல்லை அருகே வீடு இடிப்பு பணியின் போது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Subscribe to Oneindia Tamil

நெல்லை: வீடு இடிப்பு பணியின் போது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலப்பாளையம் ஆமீன் புரம் 5வது தெருவில் ஒரு வீட்டை இடிக்கும் பணி இன்று காலை நடைபெற்றது. இதில் அப்பகுதி தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

A youth killed while demolishing house near in Nellai

அப்போது எதிர்பாரத விதமாக சுவர் இடிந்து கோதர் என்ற தொழிலாளி மீது விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

A youth killed while demolishing house near in Nellai

இதுதொடர்பான மீட்புப்பணியில் எஸ்டிபிஐ கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் ஈடுபட்டன. இந்த விபத்துக்குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

A youth killed while demolishing house near in Nellai
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+