ஊழலை பேசும் பிரேமலதாவிற்கு ரூ.200 கோடி எப்படி வந்தது?: நடிகர் செந்தில்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர் : ஊழலைப் பற்றி பேசும் பிரேமலதாவிற்கு மருத்துவக்கல்லூரி கட்டுவதற்கு 200 கோடி ரூபாய் பணம் எப்படி வந்தது என்று திரைப்பட நடிகர் செந்தில் கேள்வி எழுப்பியுள்ளார். திருப்பூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்த செந்தில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள 3ஜி, 4ஜிக்கு எதிராகவும் விமர்சனம் செய்தார்.












Click it and Unblock the Notifications