இறந்து விட்டதாக வதந்தி... மதுரை போலீஸ் கமிஷனரிடம் நடிகர் செந்தில் புகார்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: தான் இறந்து விட்டதாக வரும் வதந்திக்கு திமுக-வினரே காரணம் என
நடிகர் செந்தில் குற்றம்சாட்டியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலின் போது, நடிகர் செந்தில் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் மீண்டும் இது போன்ற தகவல் வெளியாகிறது என நடிகர் செந்தில், மதுரை கமிஷ்னரிடம் புகார் மனு அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications