திருநங்கைகளுக்குள் இத்தனை திறமையா... ஆச்சரியப்பட்ட அம்பிகா
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலத்தில் திருநங்கைகள் அழகிப்போட்டியின் நடுவராக கலந்து கொண்ட நடிகை அம்பிகா, திருநங்கைகளுக்குள் இத்தனை திறமையா என ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.
சேலம் திருநங்கைகள் நல சங்கம் சார்பில் நடைபெற்ற திருநங்கைகள் அழகிப்போட்டி-2014 நிகழ்ச்சிக்கு நடுவராக நடிகை அம்பிகா கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை அம்பிகா, இது வித்யாசமான விழா. எனக்கு புது அனுபவமாக இருந்தது. திருநங்கைகளுக்குள் இத்தனை திறமைகளா? என ஆச்சர்யப்படுகிறேன். அதே சமயம் மகிழ்ச்சியும் அடைகிறேன் என்றார்.
More From
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications