திருநங்கைகளுக்குள் இத்தனை திறமையா... ஆச்சரியப்பட்ட அம்பிகா
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலத்தில் திருநங்கைகள் அழகிப்போட்டியின் நடுவராக கலந்து கொண்ட நடிகை அம்பிகா, திருநங்கைகளுக்குள் இத்தனை திறமையா என ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.
சேலம் திருநங்கைகள் நல சங்கம் சார்பில் நடைபெற்ற திருநங்கைகள் அழகிப்போட்டி-2014 நிகழ்ச்சிக்கு நடுவராக நடிகை அம்பிகா கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை அம்பிகா, இது வித்யாசமான விழா. எனக்கு புது அனுபவமாக இருந்தது. திருநங்கைகளுக்குள் இத்தனை திறமைகளா? என ஆச்சர்யப்படுகிறேன். அதே சமயம் மகிழ்ச்சியும் அடைகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications