சென்னையில் நாளை முதல் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வினியோகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபை தேர்தலையொட்டி, நாளை முதல் சென்னையில், பூத் ஸ்லிப் கொடுக்கும் பணி தொடங்கும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில், இன்று நிருபர்களிடம் பேசிய சந்திரமோகன் இதுகுறித்து கூறுகையில், வாக்கு பதிவு இயந்திரங்களில் சின்னம் பதிக்கும் பணி வரும் 8ம் தேதி சின்னம் பதிக்கும் பணி தொடங்கும்.
நாளை முதல் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கும். சென்னையிலுள்ள தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்காக, நகரின் 3 மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் தெரிவித்தார்.
More From
-
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக?












Click it and Unblock the Notifications