"தளவாய் சுந்தரம்" தெருவில் இரவில் சுற்றி வரும் மர்மநபர்... கார்களை சேதப்படுத்துவதாக புகார்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மந்தைவெளியில் வசித்து வருகிறார் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம். இவரது தெருவில் சமீபகாலமாக குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் இரவு நேரத்தில் இப்பகுதியில் சுற்றி வரும் மர்மநபர் ஒருவர், சாலைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களைச் சேதப்படுத்தி வருவது அங்குள்ள கண்காணிப்பு கேமராக் காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications