தமிழகத்துக்குரிய காவிரி நீர் பங்கீட்டை கர்நாடக வழங்க வேண்டும்: வைகோ
மதுரை: காவிரி நீரை தருமாறு தமிழக விவசாயிகள் பிச்சை கேட்கவில்லை. தங்களுக்குரிய பங்கீட்டைத் தான் வழங்குமாறு கேட்டு வருகிறார்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். கர்நாடகா அணைகளில் தண்ணீர் இல்லை என்று கூறுவது பொய் என்றும் வைகோ கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து கருவேல மரங்களை அழிக்க உத்தரவிட வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வைகோ மனு செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் ஆஜராகி வைகோ வாதாடினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, காவிரி நீரின் தமிழகத்திற்குரிய பங்கை வழங்காமல் இருக்கும் கர்நாடக அரசை கண்டிக்கிறோம். காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்படும் என மத்திய சட்ட அமைச்சர் கூறுவதை பிரதமர் கண்டிக்க வேண்டும். காவிரி நீரை தருமாறு தமிழக விவசாயிகள் பிச்சை கேட்கவில்லை. தங்களுக்குரிய பங்கீட்டைத் தான் வழங்குமாறு கேட்டு வருகிறார்கள்.
கர்நாடகாவில் தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக அந்த மாநில அரசு தெரிவித்து வருகிறது. அது உண்மையல்ல. கடன் தொல்லையால் தான் அம்மாநில விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்தி திணிப்பை மேற்கொள்ளும் பிரதமரை கண்டிக்கிறேன் என்றும் வைகோ தெரிவித்தார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications