சென்னை ஈசிஆர் சாலையில் அனுமதி மீறி கட்டடம்: கமல் உள்பட 138 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: சென்னை ஈசிஆர் சாலையில் அனுமதி மீறி கட்டடங்கள் கட்டியதாக கமல்ஹாசன் உள்ளிட்ட 138 பேருக்கு நோட்டீஸ் வழங்குமாறு ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஈசிஆர் சாலையில் சொகுசு பங்களா கட்ட ரங்கநாதன் என்பவர் மாநகராட்சியிடம் அனுமதி கோரினார். அப்போது மாநகராட்சி அனுமதிக்க வழங்கவில்லை.

இதை எதிர்த்து ரங்கநாதன் ஹைகோர்ட்டில் வழக்கு பதிவு செய்தார். அந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சென்னை ஈசிஆரில் விதிகளை மீறி கமல்ஹாசன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட 138 பேருக்கு கட்டடங்கள் கட்டப்பட அனுமதிக்கப்பட்டது தெரியவந்தது. அந்த கட்டடங்களின் ஆவணங்களை பார்த்த போது அவை அனுமதி மீறி கட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கமல்ஹாசன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட 138 பேருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு மாநகராட்சிக்கும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுவுக்கும் நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
இதையடுத்து இந்த வழக்கை நீதிபதிகள் ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications