For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேகர் ரெட்டி வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மறுப்பு

சேகர் ரெட்டி வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: சேகர் ரெட்டி வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ் ரமேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சட்ட விரோதமாக 34 கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளை பதுக்கியதாக சேகர் ரெட்டி மீது வழக்கு உள்ளது.

Chennai High Court Judge denied to inquire the case of Sekar Reddy

அமலாக்க துறை தன் மீது பதிவு செய்து இருந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சேகர் ரெட்டி மனு செய்து இருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி எம்.எஸ் ரமேஷ் வழக்கு விசாரணையில் இருந்து பின்வாங்கி உள்ளார். மேலும் வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

English summary
Chennai High Court Judge denied to inquire the case of Sekar Reddy. High Court Judge MS Ramesh writes the letter to Chief Justice to change the new judge.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X