ஒரு வாரமாக தொடரும் சட்டக் கல்லூரி போராட்டம்– 7 நாட்களாக இழுத்து மூடப்பட்டுள்ள கல்லூரி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்வதற்கு எதிராக அந்தக்கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டுள்ள உள்ளிருப்பு போராட்டம் 7 ஆவது நாளாக தொடர்கிறது.
போராட்டத்திற்கு தமிழகம் முழுவதும் உள்ள சட்டக் கல்லூரி மாணவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை இன்று சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளிக்க உள்ளதாக சட்டக் கல்லூரி மாணவர்கள் கூறினர்.

போராட்டத்தின் அடுத்த கட்டமாக, இன்று மாலை தங்களது அடையாள அட்டைகளை எரிக்க உள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் மாணவர்களை சந்தித்த சட்டக்கல்லூரி முதல்வர் முருகதாஸ் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு நீதிமன்றத்தை நாடும்படி மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
More From
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications