ரூ.2000 கோடி வாடகை பாக்கி.. ஐபிஎல் நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அனுமதி பெற்றது எப்படி?
Recommended Video

சென்னை: தமிழக அரசுக்கு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் சுமார் ரூ.2000 கோடி வாடகை பாக்கி வைத்துள்ள நிலையிலும், குத்தகை ஒப்பந்தம் காலாவதியாகிவிட்ட நிலையிலும் கூட அங்கே கிரிக்கெட் போட்டி நடத்த தமிழக அரசு எப்படி அனுமதி கொடுத்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.
1965ம் ஆண்டு, இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. முதல் 5 வருடங்களுக்கு, ஆண்டுக்கு ரூ.50,000 வாடகையாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், 2000மாவது ஆண்டு முதல் 2016வரை ஒப்பந்தம் மாற்றப்படவில்லை.

இதனிடையே கடந்த வருடம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட சி.ஏ.ஜி அறிக்கையில், சென்னை கிரிக்கெட் மைதானத்திற்காக ரூ2081 வாடகை பாக்கியுள்ளதாகவும், அதை தமிழக அரசு வசூலிக்க கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறியது.
இதுகுறித்து கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் சிலர் கூறுகையில், மைதானத்தின் தற்போதைய சந்தை மதிப்பே ரூ.500 கோடிதான். இவ்வளவு அதிக வாடகை கொடுப்பதற்கு மைதானத்தை விலைக்கே வாங்கியிருக்க முடியும். வாடகை விவகாரத்தில் ஏதோ தவறு நடந்துள்ளது என பதிலளித்தனர்.
இந்த நிலையில், ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாத நிலையில், இன்றைய ஐபிஎல் போட்டிக்கு தமிழக அரசு எப்படி அனுமதி வழங்கலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது. வாடகை விவகாரங்களை சரி செய்துவிட்டு, ஒப்பந்தத்தை புதுப்பித்துவிட்டுதான் அனுமதி கொடுத்திருக்க வேண்டும். ஆனால், ஐபிஎல் நடத்த அனுமதியளித்திருக்க கூடாது என்று, இந்த விவகாரம் பற்றி அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
கிரிக்கெட் சங்கத்தில் உறுப்பினராக உள்ள பெரிய 'தலைகள்தான்' தமிழக அரசை நடவடிக்கை எடுக்க விடாமல் முட்டுக்கட்டை போடுவதாக கூறப்படுகிறது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
30%க்கு மேல் வரி.. 13 வயதில் வைபவ் சூர்யவன்ஷி கட்டும் வரி எவ்வளவு தெரியுமா? தலையே சுத்துது போங்க -
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
ஆர்சிபி வெற்றிக்கு 5 காரணங்கள்.. கார்த்திக் "அண்ணன்" பங்களிப்பை மறுக்க முடியுமா? -
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications