நாமக்கல்லில் குழந்தைத் திருமணம்... 13 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய தாய் மாமன் கைது
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 13 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய நபரை போலீஸார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டைளை அருகே உள்ள கொங்களம்மன் கோவிலை சேர்ந்தவர் லாரி டிரைவர் மாது (32). இவரது அக்கா பரிமளா கணவனை பிரிந்து தாய் வீட்டிலேயே வசித்துவருகிறார். பரிமளாவுக்கு 13 வயதில் பெண் குழந்தை

உள்ளது. தாய் பரிமளாவும் கூலி வேலைக்காக வெளியூர் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பாட்டி மற்றும் தாய்மாமன் இருக்கும் வீட்டில் அந்த சிறுமி வசித்து வந்திருக்கிறார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தாய்மாமனான மாது, 13-வயது சிறுமியுடன் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாககூறி, குடும்பம் நடத்தியுள்ளார்.
இதையறிந்த அரியாகவுண்டம்பட்டி கிராம நிர்வாக அலுவல் சரவணன் நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் நடத்திய விசாரணையில் மாது, சிறுமியுடன் திருமணம் செய்து குடும்பம் நடத்தியது தெரியவந்தது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், மாதுவை கைது செய்தனர். மேலும், தப்பிச் சென்ற மாதுவின் தாய் பார்வதியை தேடி வருகின்றனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications