கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை.. தாய்மாமனே கொன்ற கொடுமை
தஞ்சை: தஞ்சை அருகே கல்லூரி மாணவியை சொந்த தாய்மாமனே கழுத்தறுத்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம், மன்னார்குடி அடுத்த, மந்தக்கரை கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி, மல்லிகா தம்பதியினரின் மகள் விக்டோரியா. இவர் மன்னார்குடி அரசு கலைக் கல்லூரியில், பி.பி.ஏ., முதலாமாண்டு படித்து வந்தார்.
வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் மல்லிகாவின் உடன் பிறந்த தம்பி தினேஷ், விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருந்தார். நேற்று மாலை, கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய விக்டோரியாவை தினேஷ் அருகிலுள்ள தென்னந்தோப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில், விக்டோரியாவின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அருகிலிருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு ஓடிச் சென்று பார்த்துள்ளனர். அப்போது, விக்டோரியா கழுத்து அறுபட்டு, கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்துள்ளார். அருகில் தினேஷ் இல்லை.
இது தொடர்பாக உடனடியாக பெருவாழ்தான் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டது. விரைந்து வந்த போலீசார் விக்டோரியாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தினேஷ் தான் விக்டோரியாவைக் கொன்றிருக்க வேண்டும் என சந்தேகிக்கப் படுகிறது. தலைமறைவாக உள்ள தினேஷைப் போலீசார் தேடி வருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications