For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாணவனுக்கு கற்பூரத்தால் சூடு வைத்த ஆசிரியைக்கு ஜெயிலே கதி.. ஜாமீன் தர கோர்ட் மறுப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

விழுப்புரம்: கற்பூரத்தால் மாணவர்களுக்கு சூடு வைத்த ஆசிரியையின் ஜாமீன் மனுவை கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

Court rejected Teacher bail plea who harassed the student

உளுந்தூர்பேட்டை பாலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கற்பூரத்தால் மாணவர்களுக்கு சூடு வைத்த ஆசிரியை வைஜெயந்திமாலா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் சிறுவனை கொடுமைப்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவர் ஜாமீன்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

English summary
Court rejected Teacher bail plea who harassed the student.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X