மாணவனுக்கு கற்பூரத்தால் சூடு வைத்த ஆசிரியைக்கு ஜெயிலே கதி.. ஜாமீன் தர கோர்ட் மறுப்பு
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: கற்பூரத்தால் மாணவர்களுக்கு சூடு வைத்த ஆசிரியையின் ஜாமீன் மனுவை கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

உளுந்தூர்பேட்டை பாலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கற்பூரத்தால் மாணவர்களுக்கு சூடு வைத்த ஆசிரியை வைஜெயந்திமாலா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் சிறுவனை கொடுமைப்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவர் ஜாமீன்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications