சீத்தாராம் யெச்சுரி மீதான இந்து சேனா தாக்குதலைக் கண்டித்து மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சீத்தாராம் யெச்சுரியை, டெல்லியில் தாக்கிய இந்து சேனாவைக் கண்டித்து மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை: மார்க்கிசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சீத்தாராம் யெச்சுரியை, டெல்லியில் தாக்கிய இந்து சேனா கும்பலை கண்டித்தும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மதுரையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை செல்லூர் 60அடி ரோடு தாகூர் நகரில் மாநில குழு உறுப்பினர் அண்ணாதுரை தலைமையில் அக்கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் .ஜோதிராம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நன்மாறன், விஜயராஜன் உள்ளிட்ட ஏராளமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அப்போது அவர்கள், யெச்சூரியை தாக்கியவர்களை கண்டித்தும் அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில குழு உறுப்பினர் அண்ணாதுரை பேசுகையில்,
'எங்கள் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சீத்தாராம் யெச்சுரியை, இந்துத்துவா (ஆர்எஸ்எஸ்) கும்பல் செய்தியாளர்கள் போல் வேடம் அணிந்து வந்து தக்குதல் நடத்தி உள்ளனர் அவரை அங்கு இருந்த பத்திரிக்கையாளர்கள்தான் பாதுகாத்துள்ளனர்.
இந்த தக்குதல் நடத்திய குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல்ல, இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக மக்கள் சக்தி ஒன்றிணைந்து நாடுமுழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்' என்று தெரிவித்தார்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications