மருமகளுக்கு தொடர் பாலியல் தொந்தரவு – மாமனார் மீது வழக்கு பதிவு
Subscribe to Oneindia Tamil
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் மருமகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாமனார் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சீர்காழியைச் சேர்ந்த அந்தப் பெண், செங்கல்பட்டை அடுத்த ஆதனூரைச் சேர்ந்த யுவசெல்வனை திருமணம் செய்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு யுவசெல்வனின் தந்தை திருசங்கு தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், இதுகுறித்து கணவரிடம் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை என்றும் அந்த இளம்பெண் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார். இவ்வழக்கின் மீதான விசாரணையைப் போலீசார் துவக்கியுள்ளனர்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications