கற்சிலை மாதிரி போஸ் கொடுத்த "கேப்டன்".. நொந்துபோன தொண்டர்கள் !
தொண்டர்கள் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட விஜயகாந்த் சிலை போல் அமர்ந்திருந்தது அவரது தொண்டர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம்: விழுப்புரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொண்டர்களின் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது அவர்களை ஏறிட்டும் பார்க்காமல் விஜயகாந்த் சிலைப்போல் அமர்ந்திருந்ததால் தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்களை சந்தித்து தொண்டர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது விழா மேடையில் விஜயகாந்த் தொண்டர்களின் குடும்பத்துடன் போட்டோர் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனால் உற்சாகமடைந்த தொண்டர்கள் விஜயகாந்த்துடன் போட்டோ எடுக்க ஆர்வமாக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். விழா மேடையில் விஜயகாந்துக்கு இருபுறமும் 2 நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.
அதில் தொண்டர்கள் அமர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டனர். அப்போது விஜயகாந்த் எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் சிலைப்போல் உட்காந்திருந்தார். அவர்களை விஜயகாந்த் திரும்பிக்கூட பார்க்கவில்லை.
யார் போட்டோ எடுக்கிறார்கள் என்று கூட விஜயகாந்த் பார்க்கவில்லை. இதனால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த தொண்டர்கள் கட்சி தலைவர் திரும்பிக் கூட பார்க்காமல் சிலை போல் அமர்ந்திருப்பது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது என நொந்து கொண்டனர்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications