விபத்துகளை தவிர்க்க ரயில் படிக்கட்டில் பயணம் செய்ய கூடாது.. சைலேந்திர பாபு
சென்னை மின்சார ரயில் போக்குவரத்தில் ஏற்பட்ட அலட்சியம் காரணமாக 5 பேர் பலியாகி உள்ளனர்.
Recommended Video

சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் தடுப்புச்சுவரை அகற்றும் வரை ரயில்களை இயக்க கூடாது என்று ஆணையிட்டு இருப்பதாக ரயில்வே துறையின் கூடுதல் காவல் இயக்குனராக இருக்கும் சைலேந்திர பாபு ஐபிஎஸ் பேட்டியளித்துள்ளார்.
சென்னையில் தற்போது பல்வேறு இடங்களில் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடும் கூட்ட நெரிசல் ரயிலில் ஏற்பட்டு இருக்கிறது.

இந்த கூட்ட நெரிசலால் படிக்கட்டில் தொங்கிய பயணிகள் பக்கவாட்டு தடுப்பு சுவர் தாக்கி கீழே விழுந்துள்ளார். இதில் 7 பேர் காயம் அடைத்துள்ளனர். மின்கம்பி மோதி ரயிலில் தொங்கிய 5 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து ரயில்வே துறையின் கூடுதல் காவல் இயக்குனராக இருக்கும் சைலேந்திர பாபு ஐபிஎஸ் பேட்டியளித்துள்ளார். அதில் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் தடுப்புச்சுவரை அகற்றும் வரை ரயில்களை இயக்க கூடாது என்று ஆணையிட்டு இருப்பதாக கூறியுள்ளார்.
ரயில் பயணிகள் படிக்கட்டில் பயணிக்க கூடாது. இப்போது பயணிகள் படிக்கட்டில் தொங்கியதால்தான் இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கிறது. விபத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
கவனக்குறைவால் விபத்துகள் ஏற்படுகிறது. முடிந்தவரை ரயிலின் படியில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications