விபத்துகளை தவிர்க்க ரயில் படிக்கட்டில் பயணம் செய்ய கூடாது.. சைலேந்திர பாபு
சென்னை மின்சார ரயில் போக்குவரத்தில் ஏற்பட்ட அலட்சியம் காரணமாக 5 பேர் பலியாகி உள்ளனர்.
Recommended Video

சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் தடுப்புச்சுவரை அகற்றும் வரை ரயில்களை இயக்க கூடாது என்று ஆணையிட்டு இருப்பதாக ரயில்வே துறையின் கூடுதல் காவல் இயக்குனராக இருக்கும் சைலேந்திர பாபு ஐபிஎஸ் பேட்டியளித்துள்ளார்.
சென்னையில் தற்போது பல்வேறு இடங்களில் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடும் கூட்ட நெரிசல் ரயிலில் ஏற்பட்டு இருக்கிறது.

இந்த கூட்ட நெரிசலால் படிக்கட்டில் தொங்கிய பயணிகள் பக்கவாட்டு தடுப்பு சுவர் தாக்கி கீழே விழுந்துள்ளார். இதில் 7 பேர் காயம் அடைத்துள்ளனர். மின்கம்பி மோதி ரயிலில் தொங்கிய 5 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து ரயில்வே துறையின் கூடுதல் காவல் இயக்குனராக இருக்கும் சைலேந்திர பாபு ஐபிஎஸ் பேட்டியளித்துள்ளார். அதில் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் தடுப்புச்சுவரை அகற்றும் வரை ரயில்களை இயக்க கூடாது என்று ஆணையிட்டு இருப்பதாக கூறியுள்ளார்.
ரயில் பயணிகள் படிக்கட்டில் பயணிக்க கூடாது. இப்போது பயணிகள் படிக்கட்டில் தொங்கியதால்தான் இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கிறது. விபத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
கவனக்குறைவால் விபத்துகள் ஏற்படுகிறது. முடிந்தவரை ரயிலின் படியில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
-
இனி கடைசி நேரத்தில் டிக்கெட் கேன்சல் செய்தால் நோ ரீஃபண்ட்.. ரயில் டிக்கெட் ரத்து நடைமுறையில் மாற்றம் -
நடுவழியில் நாகர்கோவில் வந்தே பாரத்.. மதுவில் மயங்கிய நாங்குநேரி கேட் கீப்பர்கள்.. கடைசியில் ட்விஸ்ட் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கோவை போத்தனூர் -கரூர் இடையே தனி ரயில் பாதை.. காங்கேயம்,வெள்ளக்கோவில் வழியாக அமைக்க பயணிகள் கோரிக்கை -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications