For Daily Alerts
Just In
மதுரை அருகே தனியார் பேருந்தில் ரூ.50 லட்சம் பறிமுதல்: வீடியோ
மதுரை: மதுரை அருகே தனியார் பேருந்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.50 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மதுரை அருகே தனியார் பேருந்தில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 லட்சம் கொண்டு செல்லப்படுவதாக மதுரை மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
வீடியோ:
Comments
English summary
EC officials have confiscated unaccounted Rs. 50 lakh from a private bus near Madurai ahead of assembly election.
Story first published: Wednesday, April 27, 2016, 15:15 [IST]