"என்னடா ஆறு மணி ஆகப்போதே எதுவும் நடக்கலையேனு பார்த்தேன்!! நடந்துருச்சு”
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் காலை 7 மணி முதலாக 39 தொகுதிகளுக்கும் நடந்தது.
சூமுகமாக நடந்து வருகின்றது என்று கூறப்பட்ட தேர்தலில் அங்கங்கு பிரச்சினைகள் வெடிக்கத்தான் செய்தன.
புதுக்கோட்டை அருகே ஆதனக்கோட்டையில் இருபிரிவினரிடையே வாக்குப்பதிவின்போது பெரும் தகறாறு ஏற்பட்டதால், அடிதடி சண்டையில் வாக்குச்சாவடியே ஸ்தம்பித்து போகும் நிலை ஏற்பட்டது.
இலுப்பூரில் வாக்குப் பதிவின்போது கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களிடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது. ஆனால், இதனால் வாக்குப் பதிவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.












Click it and Unblock the Notifications