பி.இ. படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவு: 2,50 லட்சம் பேர் ஆன்லைனில் பதிவு
சென்னை: பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தது. நேற்று மாலை 5 மணி வரை 2 லட்சத்து 52 ஆயிரத்து 781 மாணவர்கள் ஆன்லைனில் விண்ணிப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்பில் சேருவதற்கு இந்தாண்டு முதல் ஆன்லைனில் விண்ணபிக்கும் புதிய நடைமுறையை அண்ணா பல்கலை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது.

பொறியியல் படிப்பில் சேருவதற்காக நேற்று மாலை 5 மணி வரை 2 லட்சத்து 52 ஆயிரத்து 781 மாணவர்கள் ஆன்லைனில் விண்ணிப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 530 மாணவர்கள் கட்டணம் செலுத்தியுள்ளதாக, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவுடன் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது. மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் ஜூன் 4-ம் தேதிக்குள் சென்னை அண்ணா பல்கலைக்கழக, செயலருக்கு வந்து சேரும் படி அனுப்ப வேண்டும். 2016-17-ம் கல்வியாண்டு பொறியியல் ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஜூன் கடைசி வாரம் முதல் நடத்த உள்ளது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications