மண்ணிலே ஈரம் உண்டு.. பிளஸ்2வில் முதலிடம்.. விபத்தில் குடும்பத்தையே இழந்த மாணவி அமுதா.. உதவிய மக்கள்
சேலம்: விபத்தில் குடும்பத்தில் உள்ள அனைவரையும் இழந்த பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி அமுதா என்பவர் உயர் கல்விக்காக அரசின் உதவியை எதிர்நோக்கி காத்திருந்தார். அவருக்கு திமுகவினர் உதவி செய்து உள்ளனர்.
12ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியை பலருக்கும் தெரியும். அவருக்கு பலரும் உதவிகள் செய்தனர். பாராட்டினார்கள். இவை எல்லாம் மாணவிக்கு மிகவும் ஊக்கம் தரும் விஷயம்.

அதேநேரம் வறுமையில் படித்து வாழ்வில் முன்னேறுவதற்கான வழிகள் இல்லாத எத்தனையே மாணவிகள் இங்கு இருக்கிறார்கள். அவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு உதவ வேண்டும்என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே உள்ளது.
ஏழை மாணவிகளின் கனவே உயர் கல்வி கற்க வேண்டும் என்பது தான். ஆனால் அவர்களுக்கு வசதி இல்லாதது ஒருபுறம் எனில், அதற்கான வாய்ப்புகளை எப்படி தேடுவது என்பது தெரியாமல் போவது பெரும் சோகம். அதனால் உயர் கல்வி படிக்காமல் போனவர்கள் மிக அதிகம்.

சரி விஷயத்திற்கு வருவோம். சேலம் அருகே விபத்தில் குடும்பத்தின் அனைவரையும் இழந்த பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி அமுதா என்பவர் உயர் கல்விக்காக அரசின் உதவியை எதிர்நோக்கி காத்திருக்கிறார். அவருக்கு உதவ வேண்டும் என்று அப்பகுதி மக்களிடம் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கல்பாரப்பட்டியை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவி அமுதா, பிளஸ் 2 தேர்வில் 584 மதிப்பெண்ணுடன் பள்ளியில் முதலிடம் பிடித்தார்.

ஆனால் துரதிஷ்டவசமாக விபத்தில் தாய், தந்தை, சகோதரியை இழந்த அமுதா, தற்போது உயர்கல்வி படிக்க அரசின் உதவியை எதிர்நோக்கி உள்ளார். கடந்த 6ம் தேதி அமுதாவின் தந்தை வெங்கடாசலம்,தாய் மாரியம்மாள், மூத்த சகோதரி பூங்கொடி மூவரும் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.
இதனிடையே மாணவி அமுதாவை கல்லூரியில் சேர்க்க திமுகவைச் சேர்ந்த டாக்டர் ஏகே தருண் என்பவர் உதவி உள்ளார். இது தொடர்பாக ஏகே தருண் வெளியிட்ட ட்வீட் பதிவில், மாணவி அமுதா அவர்களை நான்கு நாட்களுக்கு முன் அவர் இல்லத்தில் சந்தித்தோம். அவர் முத்தாயம்மாள் கல்லூரியில் சேர விரும்பிய course, கல்லூரி நிர்வாகத்திடம் பேசி, இரண்டு நாட்களுக்கு முன் கல்லூரி சென்று சீட் உறுதி செய்யப்பட்டது என்று கூறியுள்ளார்.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications