பள்ளி, கல்லூரிகளின் அருகே இயங்கும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும்... எஸ்.டி.பி.ஐ கோரிக்கை - வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளின் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மாவட்ட ஆட்சியர் வீர்ராகவ ராவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் ஜாஃபர் சுல்தான் செய்தியாளர்களிடம் கூறுகையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்படும் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதை அகற்ற வேண்டும் என பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications