நிலஅபகரிப்பு வழக்கில் பொன்முடியை விடுவித்தது செல்லாது... ஹைகோர்ட் உத்தரவு!
அரசு நிலத்தை அபகரித்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியை விடுவித்து சென்னை அமர்வு நீதிமன்றம் அளித்த உத்தரவை ஹைகோர்ட் ரத்து செய்துள்ளது.
சென்னை : நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடியை விடுவித்து சென்னை அமர்வு நீதிமன்றம் அளித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
1998ம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த பொன்முடி அமைச்சராக இருந்த போது சைதாப்பேட்டையில் அரசுக்கு சொந்தமான 3 ஆயிரத்து 600 சதுர அடி நிலத்தை அபகரித்ததாக புகார் எழுந்தது. இந்த நிலத்தை பொன்முடிய தன்னுடைய மாமியார் பெயரில் பதிவு செய்ததையும் எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பொன்முடியை இந்த வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறையினர், சென்னை ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கும் நில அபகரிப்பு வழக்கும் ஒன்றல்ல என்று கருத்து கூறியுள்ளனர். மேலும் நில அபகரிப்பு வழக்கில் பொன்முடியை விடுவித்து அளித்த உத்தரவு செல்லாது என்றும் கூறியுள்ளது நீதிமன்றம், இதனால் நில அபகரிப்பு வழக்கை பொன்முடி எதிர்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications