For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முல்லைப்பெரியாரில் புதிய அணைக்கு ஆய்வு... ஒரு தமிழனாக எதிர்க்கிறேன்...பொன்.ராதா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: முல்லை பெரியாறு அணை அருகே புதிய கட்டுவதற்கு ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு பா.ஜ.க.வின் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ''தமிழன் என்ற முறையில் மத்திய அரசின் இந்த உத்தரவு ஏற்கக் கூடியது அல்ல

முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்கு அனுமதி கோரி மத்திய அரசிடம் கேரள அரசு, கடந்த மாதம் 11 ஆம் தேதி விண்ணப்பித்திருந்தது. இம்மனுவை ஏற்று முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்த கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

I oppose centre's permission to Mullai periyar new dam review, says Pon Radhakrishnan

மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க.வின் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''தமிழன் என்ற முறையில் மத்திய அரசின் இந்த உத்தரவு ஏற்கக் கூடியது அல்ல. இந்த உத்தரவால் தமிழக மக்கள் பாதிக்கப்படுவார்கள்'' என்று கூறியுள்ளார்.

English summary
Union minister Pon Radhakrishnan has said he will oppose the centre's permission to the Kerala govt for new dam survey as a Tamilian
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X