For Daily Alerts
Just In
மதுரையில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து... நான்கு பேர் மரணம்: வீடியோ
மதுரை திருமங்கலத்தில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் நான்கு பேர் மரணம் அடைந்தனர்.
Recommended Video
காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்து-வீடியோ
மதுரை: மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக வேகம் மற்றும் சாலை விதிகளைப் பின்பற்றாமல் வாகனங்களை இயக்குவது உள்ளிட்ட பல காரணங்களால் அதிக அளவு விபத்துகள் நடக்கின்றன. சாலை விபத்து அதிகம் நடக்கும் மாநிலங்களில் இரண்டாவதாக இருந்த தமிழகம் தற்போது முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், மதுரை கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் திருமங்கலம் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் காரில் பயணம் செய்த நான்கு பேர் உயிரிழந்தனர்.
அவர்களது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
English summary
In Madurai Thirumangalam car and lorry hit on each other directly and in this accident four people died.
Story first published: Tuesday, August 29, 2017, 12:58 [IST]