மழையால் வேரோடு சாய்ந்த மரம்... பலமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு: வீடியோ
ஊட்டி குறும்பாடி கொண்டை ஊசிவளைவில் மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரத்தை அகற்றிய பின்னர் போக்குவரத்து சீரானது.
Subscribe to Oneindia Tamil
ஊட்டி: ஊட்டி மேட்டுப்பாளையம் சாலையில் மழையின் காரணமாக பெரிய மரம் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பல மணிநேரம் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
ஊட்டியில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக ஊட்டி, மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் குறும்பாடி கொண்டைஊசி வளைவு அருகே பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது.

இதனால் அங்கு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுப்பணித்துறை ஊழியர்கள் மரத்தை அறுத்து அப்புறப்படுத்திய பிறகு போக்குவரத்து சீரானது. ஊட்டி நெடுஞ்சாலையில் மழையின் காரணமாக மரங்கள் வீழ்வது தொடர்நிகழ்வாகி வருகிறது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications