பொங்கி வந்த காவிரி.. கல்லணையிலிருந்து நீர் திறப்பு.. விவசாயிகள் உற்சாகம் #kallanai
திருச்சி: சம்பா சாகுபடிக்காக கல்லணையிலிருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் காவிரி ஆற்றில் மலர் தூவி வழிபட்டு மகிழ்ந்தனர்.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள், நான்கு மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்டோர் இந்தத் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

காவிரி பாசன பகுதியில் 13 லட்சம் ஏக்கர் சம்பா நெல் சாகுபடிக்காக கல்லணை திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் வந்தடைந்ததால் பாசனத்திற்காக கல்லணை திறக்கப்பட்டது. வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் உள்ளிட்ட கிளை ஆறுகளில் 9,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. விதை நெல் மற்றும் மலர்களை தூவி தமிழக அமைச்சர்கள் மற்றும் நான்கு மாவட்ட ஆட்சியர்களும் கல்லணை நீரை வரவேற்றனர்.
தண்ணீர் திறக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி அடைந்திருந்தாலும் இந்த நீர் பாசனத்திற்கு போதுமானதாக இருக்காது என்பது விவசாயிகளின் கவலையாகும். 25,000 கனஅடி தண்ணீர் எடுத்தால் மட்டுமே சம்பா சாகுபடி செய்து டெல்டா மாவட்ட விவசாயிகள் வாழ்வாதாரம் முன்னேற்றப்படும் எனவும் விவசாயிகள் கூறினர்.
எனவே தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து கர்நாடக அரசிடம் இருந்து தமிழகத்துக்கு உரிய நீரை பெற்றுத் தர வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு












Click it and Unblock the Notifications