தமிழகத்தில் கன்னட மக்கள் பத்திரமாக உள்ளனர் ... அதிமுகவின் சி. ஆர். சரஸ்வதி தகவல் #kannadigas
சென்னை: பெங்களூரில் தமிழர்கள் பெரும் அச்சத்தில் தவித்து வருகின்றனர். கன்னட அமைப்புகளின் போராட்டத்தால் தமிழர்களின் நிலை பெரும் கவலைக்குரியதாகியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கன்னட மக்கள் பத்திரமாகவும், பிரச்சினையின்றியும் இருப்பதாக அதிமுகவைச் சேர்ந்த சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்.
All Kannada people in Tamil Nadu are living safely; there's no issue at all: CR Saraswathi, AIADMK #CauveryIssue pic.twitter.com/CejM3ltKIa
— ANI (@ANI_news) September 12, 2016
தமிழகத்தில் கன்னடர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி இன்று பெங்களூரில் வெறியாட்டம் போட்டு விட்டது பல்வேறு கன்னட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன, லாரிகள், கார்கள், பைக்குகள் என எதையும் அவர்கள் விடவில்லை. கடைகளையும் அடித்து நொறுக்கினர்.
இந்த நிலையில் அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் கன்னட மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள். அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். ஒரு பிரச்சினையும் இங்கு இல்லை என்று கூறியுள்ளார்.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி












Click it and Unblock the Notifications