'கத்தி': தியேட்டர் தாக்குதல் வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்: திருமா
சென்னை: திரையரங்குகள் மீதான தாக்குதலில் தொடர்பில்லாத நபர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கும் காவல்துறை உண்மை குற்றவாளிகளைக் கண்டுபிடித்துச் சிறைப்படுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அண்மையில் சென்னை சத்யம், உட்லண்ட்ஸ் ஆகிய திரையரங்குகள் மீது கல்வீச்சு நடந்துள்ளது. இதனால் அத்திரையரங்குகளின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. இதனையொட்டி வழக்குப் பதிவு செய்த சென்னை மாநகர காவல்துறை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 5 பேர் மற்றும் கல்லூரி மாணவர்கள் 3 பேர் என 8 பேரை கைது செய்து சிறைப்படுத்தியிருக்கிறது.
திரையரங்குகள் மீதான தாக்குதலில் தொடர்பில்லாத நபர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கும் காவல்துறை உண்மை குற்றவாளிகளைக் கண்டுபிடித்துச் சிறைப்படுத்த வேண்டும் எனவும், கைது செய்யப்பட்ட அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், அவர்கள் மீது தொடரப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்பதில் காவல்துறையினர் கண்ணுங் கருத்துமாகச் செயல்பட வேண்டும் என்பதைப் போல நிரபராதிகள் பாதிக்கப்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
இது திமுக பண்ணையார்தனம்.. திருமாவளவன் கண்ணீர் தான் விடவில்லை.. கோர்த்துவிட்ட ஆதவ் அர்ஜுனா -
விசிகவுக்கு எத்தனை தொகுதிகள்? வெளிப்படையாக சொன்ன திருமாவளவன்! ராமதாஸுக்கு வாழ்த்துகளாம்! -
5 பேர் ரெடி.. விசிகவில் சிட்டிங் எம்எல்ஏக்கு மீண்டும் சீட் கிடைக்குமா? திருமாவளவன் சொன்ன மேட்டர் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்












Click it and Unblock the Notifications