அடுத்த குண்டு.. கோயம்பேட்டில் 4 ஏக்கர் நிலம் அபகரிப்பு.. ரவி பச்சமுத்துக்கு எதிராக வழக்கு
சென்னை: எஸ்ஆர்எம் குழும தலைவர் பச்சமுத்துவின் மகன், ரவி பச்சமுத்து கோயம்பேட்டிலுள்ள தனது 4 ஏக்கர் நிலத்தை அபகரித்துவிட்டதாக கூறி சென்னையை சேர்ந்த ஒருவர் ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக எஸ்ஆர்எம் குழும தலைவர் பச்சமுத்து சில தினங்கள் முன்பு கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவரது மகன் ரவி பச்சமுத்து மீது நில ஆக்கிரமிப்பு புகார் எழுந்துள்ளது.

சென்னை, ஏழுகிணறு பகுதியை சேர்ந்த மாதவராவ் என்பவர், ஹைகோர்ட்டில் தொடர்ந்த மனுவில், கோயம்பேடு பகுதியில் தனக்கிருந்த 4 ஏக்கர் நிலத்தை ரவி பச்சமுத்து அபகரித்து கொண்டதாகவும், இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தபோதும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் 4 பேருக்கு சொந்தமான நிலத்தையும் ரவி பச்சமுத்து அபகரித்துள்ளதாகவும், தனது மனுவில் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications