தமிழகத்தில் ஜாதி ரீதியான வாக்கு வங்கி பாதிப்பை ஏற்படுத்துமா? உண்மை நிலவரம் இதுதான்!
தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் சில ஜாதி வாக்காளர்களின் வாக்குகள் சில தொகுதிகளில் மொத்தமாக முடிவை மாற்றும் வகையில் இருக்கிறது.
சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் சில ஜாதி வாக்காளர்களின் வாக்குகள் சில தொகுதிகளில் மொத்தமாக முடிவை மாற்றும் வகையில் இருக்கிறது.
நாடு முழுக்க லோக்சபா தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி தற்போது நடந்து வருகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.
இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் ஜாதி ரீதியான வாக்குகள் எந்த அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்
தேர்தல் நாள்.. இன்றைய விறுவிறு அரசியல் செய்திகள் என்னென்ன.. இதை படிங்க போதும்!
வன்னியர் ஜாதி
வன்னியர் ஜாதி ரீதியான வாக்காளர்கள் அதிகம் இருக்கும் தொகுதிகள்.
கொங்கு வெள்ளாளர் ஜாதி
தமிழகத்தில் கொங்கு வெள்ளாளர்கள் அதிகம் இருக்கும் லோக்சபா தொகுதிகள்.
தேவர் ஜாதி
தேவர்கள் அதிகம் இருக்கும் லோக்சபா தொகுதிகள்.
நாடார் ஜாதி
நாடார் வாக்காளர்கள் அதிகம் இருக்கும் தொகுதிகள்.
ஒவ்வொரு தொகுதி, ஒவ்வொரு வேட்பாளர் குறித்த முழுமையான விவரங்கள், வெற்றி வாய்ப்புகளை புள்ளி விவரங்களுடன் தெரிந்து கொள்ள தேர்தல் ஆய்வு மையம் பக்கத்திற்கு செல்லுங்கள் - இங்கு கிளிக் செய்யவும்.