For Quick Alerts
For Daily Alerts
Just In
ஆபீசை விட்டு வெளியே வந்து வருவாய் துறை ஊழியர்கள் திடீர் தர்ணா- வீடியோ
மதுரை: மதுரை மாவட்டத்தில் வருவாய் துறை ஊழியர்களின் பணியிடமாற்றத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதை கண்டித்து, வருவாய்த்துறை அலுவலக ஊழியர்கள், அலுவலகத்தை விட்டு வெளியேறி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வரும் 10ம் தேதி 2ம் கட்டமாக தர்ணா நடத்த உள்ளதாக அவர்கள் அறிவித்தனர்.
இதுகுறித்த வீடியோ இதோ:
Comments
English summary
Madurai district revenue department staffs enter into dharna to oppose, transfers.
Story first published: Wednesday, June 8, 2016, 14:47 [IST]