ஜெ. மரணம் குறித்து நீதி விசாரணைக்கு வலியுறுத்தி நடத்தப்பட்ட உண்ணாவிரதத்திற்கு நல்ல ஆதரவு - மாஃபா
ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணைக்கு வலியுறுத்தி நடத்தப்பட்ட உண்ணாவிரதத்திற்கு மக்கள் ஆதரவு கிடைத்துள்ளதாக மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை :ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணைக்கு வலியுறுத்தி நடத்தப்பட்ட உண்ணாவிரதத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் மாஃபா பாண்டியராஜன் பேசியது:

ஆர். கே நகர் இடைத்தேர்தலில் வேட்பாளரை தேர்ந்தெடுக்க நாளை பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். வெற்றி வாய்ப்பு எங்களுக்கு பிரகாசமாக இருக்கிறது. ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணைக்கு வலியுறுத்தி நடத்தப்பட்ட உண்ணாவிரதத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது.
இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் குறைவான வரி விகிதம் இருந்தது. இதனை மாற்ற மத்திய அரசு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பல முறை வலியுறுத்தியது. ஆனால் ஜெயலலிதா அதை நிராகரித்தார்.
இந்நிலையில் பெட்ரோலியத்திற்கான வாட் வரியைக் இந்த அரசாங்கம் உயர்த்தியது முன்னாள் முதல்வர் ஜெயலிதா அவர்களின் கொள்கைகளுக்கு முரணானது என்று அவர் தெரிவித்தார்.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications