கங்கிராஜுலேஷன்ஸ்.. "சின்னம்மா"வுக்கு "அம்மா" புரமோஷன் கொடுத்து உணர்ச்சிவசப்பட்ட சி.வி.சண்முகம்!
சசிகலாவை அம்மா என்று கூறியுள்ளார் தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சசிகலாவை அம்மா என்றே அழைக்க ஆரம்பித்து விட்டனர் அதிமுகவினர். அதை நேற்று இரவு பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுத்து தொடங்கி வைத்துள்ளார் அமைச்சர் சி.வி.சண்முகம்.

அவரது பேச்சைக் கவனித்த பலரும் இவர் குடித்து விட்டு பேசுகிறாரோ என்றுதான் நினைத்திருப்பார்கள். காரணம் அவரது பேச்சு அப்படி இருந்தது. தனது பேச்சு முழுவதும் உணர்ச்சிவசப்பட்டார் சி.வி.எஸ். வி.கே.எஸ் குறித்து அதாவது வி.கே.சசிகலா குறித்து அவர் கூறும்போது ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டார். எங்க சின்னம்மா என்று கூறியவர், சின்னம்மா இல்லை எங்க அம்மா என்று அழுத்தம் திருத்தமாக கூறியபோது அவரது நாடி புடைத்தது.
முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை கருங்காலி என்றார், துரோகி என்றார். ரொம்பக் கோபப்பட்டுப் பேசினார் சி.வி.சண்முகம்.. அவரது பேச்சு இதோ...!












Click it and Unblock the Notifications