குற்றவாளி ஜெ,. படத்தை வைத்துக் கொண்டு பேட்டி கொடுத்த அமைச்சர் செங்கோட்டையன்!
உச்சநீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை வைத்துக் கொண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி கொடுத்தது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை வைத்துக் கொண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி கொடுத்தது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் +2 பொதுத்தேர்வு நடைபெறுகிறது. இதையொட்டி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் , அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு செங்கோட்டையன் பேட்டியளித்தார். அப்போது உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை வைத்துக்கொண்டு பேட்டி அளித்தார்.
சட்டத்தை கடைப்பிடிக்க பொதுமக்களுக்கு முன் உதரணமாக இருக்க வேண்டிய அமைச்சர்கள் இப்படி பகிங்கரகமாக குற்றவாளிகளின் படத்தை வைத்துக் கொண்டு பேட்டியளிப்பது கொடுமையான ஒன்று. அத்துடன் ஜெயலலிதா இறந்துவிட்டதாலேயே அவர் குற்றவாளி இல்லை என வாதிட்டு வருவதும் வேதனைக்குரியதாகவே பொதுமக்கள் கருதுகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications