சென்னை ஹைகோர்ட் தலைமை பதிவாளராக என்.சதீஷ்குமார் நியமனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளராக என். சதீஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை பதிவாளராக இருந்த ரவீந்திரன் சமீபத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். அந்த இடம் காலியானதையடுத்து என்.சதீஷ்குமார் தலைமை பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

N. Sathishkumar appointed as a Chief Registrar of Chennai High court

அதேபோல ஊழல் தடுப்பு பதிவாளராக பூர்ணிமாவும் நீதித்துறைப் பதிவாளராக ராஜமாணிக்கமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக நஷீர் அகமது நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாவட்ட சிறு வழக்கு நீதிமன்றங்களின் முதன்மை நீதிபதியாக சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில சட்டத்துறை பயிற்சி மைய இயக்குநாக சந்திரசேகன் நியமிக்கப்பட்டுள்ளார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+