இன்னும் என்னென்ன நடக்கபோகுதோ... தொடரும் அசம்பாவிதங்களால் மக்கள் பீதி!
தொடர்ந்து கோவில்களில் ஏற்படும் அசம்பாவிதங்களால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
Recommended Video

சென்னை: தொடர்ந்து கோவில்களில் ஏற்படும் அசம்பாவிதங்களால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்தது. இதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
இன்று திருவண்ணாமலையில் கிரிவலப்பாதை விரிவாக்கப் பணியின் போது ஆசிரமம் ஒன்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கோவில்களில் தொடரும் சம்பாவிதங்கள் குறித்து சமூக வலைதளங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
|
ஒழுங்கா பண்ணல போல..
டிசம்.5 முடிஞ்சு ஒரு வாரம் தான் ஆகுது..நேற்று திருச்செந்துர், இன்று திருவண்ணாமலை...தெவசம்/திதி ஒழுங்கா பண்ணல போல..
|
இன்று திருவண்ணாமலை.
நேற்று திருச்செந்தூர் இன்று திருவண்ணாமலை.. என்கிறது இந்த டிவிட்..
|
என்னென்ன நடக்கபோகுதோ...
திருவண்ணாமலை ரமண ஆசிரம சுவர் இடிந்து விபத்து
ஒருவர் பலி.. இன்னும் என்னென்ன நடக்கபோகுதோ...
|
சுவர் உதிர்காலம்
திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு- செய்தி
சுவர் உதிர்காலம்..
|
திருவண்ணாமலை
திருச்செந்தூர், திருவண்ணாமலை.. என நேற்று நடந்ததையும் இன்று நடந்ததையும் கூறுகிறார் இந்த நெட்டிசன்..












Click it and Unblock the Notifications