ஜல்லிக்கட்டு விவகாரம்: போலீஸுக்கு ஆதரவாக, எதிராக மக்கள் கருத்து : ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன்
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக போலீஸ்க்கு ஆதரவாகவும் எதிராகவும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளதாக ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
மதுரை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக போலீஸ்க்கு ஆதரவாகவும் எதிராகவும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளதாக ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சென்னை மெரினா உட்பட தமிழகம் முழுவதும் மாணர்வர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். சென்னை மெரினா, மதுரை தமுக்கம், அலங்காநல்லூர், கோவை ஆகிய நகரங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.

போராட்டம் நிறைவு பெறும் நிலையில் போராட்டத்தில் ஈடபட்டவர்கள் மீது போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து விசாரிக்க முன்னாள் நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் சென்னை மற்றும் கோவையில் விசாரணை நடத்தியது.
இந்நிலையில் இந்த கமிஷன், இன்று முதல் மதுரையில் தங்கியிருந்து விசாரணை நடத்துகிறது. முன்னதாக இந்த கமிஷனின் தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது இதுவரை ஐல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக 1951 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இன்னும் ஆறு மாதங்களில் இந்தப் பணி நிறைவுபெறும் என்றார். மேலும் போலீஸாருக்கு ஆதரவாகவும் எதிராகவும் மக்கள் மனு கருத்து தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications