பற்றி எரியும் 'காவிரி' விவகாரம்.... ஜெ. உடல்நலம் விசாரிக்க வருவாரா மோடி?
சென்னை: காவிரி நதிநீர் விவகாரத்தில் மத்திய அரசின் துரோகத்தைக் கண்டித்து தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவைப் பார்க்க பிரதமர் மோடி வர தயங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிய மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வந்து சென்று கொண்டிருக்கின்றனர். இதனால் பிரதமர் மோடியும் சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்கக் கூடும் என கூறப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் முதலே மோடி இன்று வருவார் நாளை வருவார் எனக் கூறப்பட்டு வருகிறது. ஆனாலும் மோடியின் சென்னை வருகை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
தற்போது தமிழகத்தில் காவிரி பிரச்சனையில் மோடி தலைமையிலான மத்திய அரசின் துரோகத்தைக் கண்டித்து போராட்டங்கள் வெடித்துள்ளன. நேற்றும் இன்றும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் போராட்டம் தொடருகிறது.
அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து ரயில்களை மறித்து வருகின்றனர். இதனால் ரயில் சேவைகள் கடந்த 2 நாட்களாக கடுமையாக தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் இப்படி பற்றி எரியும் நிலையில் பிரதமர் மோடி சென்னை வரும்போது அரசியல் கட்சிகள் போராட்டங்களை அறிவிக்கலாம். இதுவும் மோடி சென்னை வருகையை தயங்க வைக்கலாம் எனக் கூறப்படுகிறது.
-
விஜய் கொஞ்சம் அட்ரஸை மாற்றி அனுப்பி இருந்தால்.. பிரச்சனை சரி ஆகி இருக்கும்! மேகதாது கேசில் சொதப்பல் -
ஒரே ட்வீட்.. உதயநிதி, எடப்பாடி டோட்டல் டேமேஜ்.. காவிரி விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் நறுக் -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications