கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பால் விலை உயர்வைக் கண்டித்து பா.ம.க போராட்டம்!
கரூர்: தமிழக அரசு ஏற்றிய பால்விலையை திரும்ப பெற வலியுறுத்தி கருரில் பா.ம.க சார்பில் கொட்டும் மழையயும் பொருட்படுத்தாமல் நடைபெற்ற போரட்டத்தில் பெண்கள் உட்பட சுமார் 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தமிழக அரசு அண்மையில் உயர்த்திய பால் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் , மின் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கரூர் வட்டாசியர் அலுவலகம் முன்பு அக்கட்சியின் மாநில துணை பொது செயலாளர் பா.மா.க.பாஸ்கரன் தலைமையில் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கரூர் நகர செயலாளர் ராக்கிமுருகேசன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பொருப்பாளர்கள் மகளிர் அணியினர் மற்றும் தொண்டர்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர் .
பின்னர் இது குறித்து மாநில துணை பொது செயலாளர் பா.மா.க.பாஸ்கரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, " பாலில் உள்ள சத்துகளை எல்லாம் மதிப்புகூட்டபட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்தும் பால் கொள்முதல் செய்த விலைக்கே பொதுமக்களுக்கு வழங்க முடியும்.
ஆவின் பால் முறைகேட்டை திசை திருப்பவே தற்போது தமிழக அரசு பால் விலையை ஏற்றியதை திரும்ப பெற வேண்டும் என்ற அவர் மின்கட்டனத்தை குறைக்க வேண்டும் என்றும் இலங்கை தமிழர் விவகாரத்தை நாடகமாடும் இலங்கை அரசின் போக்கை கண்டித்து தமிழர்களை இந்திய அரசு மீட்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications