For Daily Alerts
Just In
இது கொடுங்குற்றம் என்பதே என் தீர்ப்பு @SaveThamirabharani
ஆறு ஏரி குளங்களில்
உள்ள நீரைச்
செடிகொடிமரவேர்களும்
குடிவாய்வைக்கும் புள்ளும்
விலங்கும் பிறவுயிர்களும்
குடிநீர்க்கென்று மனிதரும்தாம்
எடுத்துக்கொள்ளலாகும்,
பிறர் தீண்டுவது
இயற்கைக்கு எதிரான
கொடுங்குற்றம் என்பதுதான்
என் தீர்ப்பு.
- கவிஞர் மகுடேஸ்வரன்
Comments
English summary
Poet Magudeswaran's poetic comment on verdict in Thamirabharani case.
Story first published: Friday, March 3, 2017, 11:09 [IST]