Breaking News: ஆளுநர் மாளிகை முற்றுகை... ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு
ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டதால் ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டதால் ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லுக்கு நிகழ்ச்சிக்கு வந்த ஆளுநரின் கார் மீது திமுகவினர் கருப்பு கொடிகளை வீசியும், கருப்பு பலூன்களை வீசியும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து 192 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட பேரணியாக சென்றனர்.
இதையடுத்து ஸ்டாலின் உள்பட 1111 பேர் மீது கிண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சட்ட ரீதியாக எதுவும் செய்ய முடியாமல் அரசியல் ரீதியாக குமாரசாமி பேசி வருகிறார்
கொடைக்கானலில் ஜெயக்குமார் கருத்து
விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் உரிய இழப்பீடு வழங்கப்பட்டு 8 வழி சாலை அமைக்கப்படும்
தூய்மை பணி குறித்து மட்டுமே ஆளுநர் ஆய்வு செய்துள்ளார்
ராகுல், குமாரசாமியை கமல் சந்தித்தது கூட்டணிக்கு அச்சாரம் போடுவது போல் தெரிகிறது
தகுதி நீக்க எம்எல்ஏக்கள் எந்த நீதிமன்றத்துக்கு சென்றாலும் அரசுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும்
தமிழக அரசின் செயல்பாட்டை ஆளுநர் விமர்சித்ததில்லை - ஆளுநர் மாளிகை
மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது
அரசியல் சட்டத்தை பாதுகாக்கும் பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது
ஆளுநரின் செயலுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து விளக்கம்