மாற்றுத் திறனாளிகள் என்ற வார்த்தையை கண்டுபிடித்த கருணாநிதிக்கு சிதம்பரம் பாராட்டு
சிங்கங்கை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியால் தான் இந்தியாவில் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளி மற்றும் தொழிற் பயிற்சி மையத்தை மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் திறந்து வைத்தார்.

அப்போது அவர் கூறுகையில்,
நான் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அவருடன் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளேன். அப்போது அவர் தமிழகத்தில் மட்டும் ஏன் நிறைய பேருக்கு போலியோ பாதிப்பு உள்ளது என்று என்னிடம் கேட்டார்.
அனைத்து மாநிலங்களிலுமே போலியோ உள்ளது என்று நான் அவரிடம் தெரிவித்தேன். இதையடுத்து தான் போலியோ ஒழிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக போலியோ பாதிப்பு இல்லாமல் உள்ளது.
மக்கள் தங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளார்களா என்பதைத் தான் பார்க்க வேண்டுமே தவிர அவர்கள் கருப்பா, சிவப்பா என்று பார்க்கக் கூடாது என்றார்.
மாற்றுத் திறனாளிகள் என்ற வார்த்தையை உருவாக்கிய திமுக தலைவர் கருணாநிதியை சிதம்பரம் பாராட்டினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications